JAGADHGURU

JAGADHGURU
க்ஷேமமா இருங்கோ

சனி, பிப்ரவரி 07, 2009

முத்து முத்தாக் கண்ணீர் விட்டேன்

முத்து முத்தாக் கண்ணீர் விட்டேன் முத்து மாரி யம்மா - நா முன்ன செஞ்ச வெனையெல்லாம் முழுக வெப்பா யம்மா கொத்துக் கொத்தாக் கண்ணீர் விட்டேன் கோட்டை மாரி யம்மா - நா கொண்டு வந்த வெனையெல்லாம் கருக வெப்பா யம்மா சித்தங் கலங்குதடி சமயபுரத் தம்மா - நீ சித்த வந்து கண்ணு தொறக்க வேணுமடி யம்மா பித்துப் புடிக்குதடி பாளையத்து அம்மா - நீ பெத்த புள்ள கலங்குறத பார்ப்பதென்னடி சும்மா? --கவிநயா Please click at the title to log on to poetess' blog