JAGADHGURU

JAGADHGURU
க்ஷேமமா இருங்கோ

புதன், ஆகஸ்ட் 28, 2013

கோகுலாஷ்டமி



இன்று குட்டிக் கிருஷ்ணன் கண்ணன் மணி வண்ணன் பால கிருஷ்ணன் பிறந்த  நாள்.

பாடல்கள் பஜன் இங்கே.  பூஜைகள் அங்கே.



கோகுலாஷ்டமி.
பால கிருஷ்ணன் வருகையை முன்னிட்டு எல்லோர் அகங்களிலும் உற்சாகம்.



GOVINDA MADHAVA GOPALA KESAVA

கோவிந்தா மாதவ கோபாலா கேசவா.

HEY GOVINDA HEY GOPALA HEY DAYALU NATH







hare krishna hare krishna krishna krishna hare krishna

சனி, ஆகஸ்ட் 24, 2013

மகா சங்கட ஹர சதுர்த்தி.

இன்று மகா சங்கடஹர சதுர்த்தி.

எனது வலை நண்பர் திரு துரை செல்வராஜ் அவர்கள் தஞ்சயம்பதி என்னும் பெயரிட்ட வலையிலே

ஆதி சங்கரர் இயற்றிய அற்புத பாடலான கணேச பஞ்சரத்தினத்தை இட்டு இருக்கிரார்கள்.

அப்பொழுதுதான் சங்கட ஹர சதுர்த்தி என அகத்தீஸ்வரர் கோவிலிலும் வினை தீர்த்த விநாயகன் கோவிலிலும் விநாயகனை தரிசித்து வந்த எனக்கு, கணினியைத் திறக்கும்பொழுது  பார்க்கக் கிடைத்த இந்த பஞ்ச ரத்தினம்

விநாயகனின் அருட்பிரசாதமாக விளங்கியது.

ஆண்டவன் நமக்கு யார் உருவில் நமக்கு நல்லது செய்வார் என நமக்கே தெரியாது.  ஆகவே தான் வீட்டுக்கு வரும் அனைவருமே சிவன் என நினைக்கவேண்டும், விருந்தோம்பவேண்டும் என்பது முதியோர்கள் சொன்னது.

திரு துரை செல்வராஜ் அவர்களுக்கு எனது நன்றி.


பாடலை பல முறை பாடியிருக்கிறேன் என்றாலும் இன்று எனது நண்பருக்காகவும் அவரது குடும்பத்தார் எல்லா நலன்களும் பெறவேண்டும் என பிரார்த்திக்கொண்டு இன்று பாடுகிறேன்.


மகா சங்கட ஹர சதுர்த்தி.


வெள்ளி, ஆகஸ்ட் 16, 2013

Varalakshmi Nombu

வலை நண்பர் திருமதி கவிநயா அவர்கள் இன்று வரலக்ஷ்மி நோம்பினை முன்னிட்டு அழகான கவிதை ஒன்றை அம்மன் காலடியிலே சமர்ப்பித்து இருக்கின்றார்கள்.


அதை சுப்பு தாத்தா தனது வழக்கமான குரலில் ஆனந்த பைரவி ராகம்  என நினைத்து கொண்டு பாடி இருக்கிறார்.







பாடல் என்ன வென்று பார்க்க மேடம் கவிநயா அவர்கள் வலைக்கு செல்ல இங்கே கிளிக்கவும்.