JAGADHGURU

JAGADHGURU
க்ஷேமமா இருங்கோ

வெள்ளி, ஆகஸ்ட் 16, 2013

Varalakshmi Nombu

வலை நண்பர் திருமதி கவிநயா அவர்கள் இன்று வரலக்ஷ்மி நோம்பினை முன்னிட்டு அழகான கவிதை ஒன்றை அம்மன் காலடியிலே சமர்ப்பித்து இருக்கின்றார்கள்.


அதை சுப்பு தாத்தா தனது வழக்கமான குரலில் ஆனந்த பைரவி ராகம்  என நினைத்து கொண்டு பாடி இருக்கிறார்.







பாடல் என்ன வென்று பார்க்க மேடம் கவிநயா அவர்கள் வலைக்கு செல்ல இங்கே கிளிக்கவும்.