JAGADHGURU

JAGADHGURU
க்ஷேமமா இருங்கோ

செவ்வாய், ஜனவரி 14, 2014

சக்கரை பொங்கல் போல் பொங்கல்

பொங்கலோ பொங்கல்.
பொங்கல் பண்டிகை. தை மாதம் முதல் தேதி .
தை பிறந்தால் வழி பிறக்கும் .





எல்லோருக்கும் பொங்கல் நல வாழ்த்துக்கள்.

சக்கரை பொங்கல் போல் பொங்கல் திரு நாள் போல் எல்லா நாளும்
இனிக்க
கதிரவனை பகலவனை சூரிய பகவானை வணங்கி வழிபடுவோம்.

திருமதி பார்வதி ராமச்சந்திரன் அவர்கள் தமது வலையில் த்வாதச ஆதித்யர்களைப் பற்றி அழகான கவிதை ஒன்று எழுதியிருக்கிறார்கள்.
பொங்கல் திருநாள் சிறப்புக் கவிதை.
அவரது கவிதையை காண படித்து இன்புற இங்கே கிளிக்கவும். 

வழக்கம் போல் சுப்பு தாத்தா அந்த கவிதையை பாடி இருக்கிறார்.

சூடான சக்கரை பொங்கல் இங்கே கிடைக்கிறது.  இன்று மட்டும் இலவசம்.



பொங்கும் மங்களம் எங்கும் பரவுக என்று வாழ்த்துவோம்.
பதிவுலக நண்பர்கள் அனைவரையும் வாழ்த்துவோம்.
சுற்றத்தார் அனைவரையும் வாழ்த்துகிறோம்.

உறவினர்கள், நண்பர்கள் எல்லோரையும் குறிப்பாகவும் சிறப்பாகவும் வாழ்த்துவோம்.


பொங்குக பொங்கல். பொங்கலோ பொங்கல்.