JAGADHGURU

JAGADHGURU
க்ஷேமமா இருங்கோ

வெள்ளி, டிசம்பர் 28, 2012

Thiruppavai 13th Pasuram




Thiruppavai 13th Pasuram .

புள்ளின் வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக்
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமைப் பாடிப் போய்
பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம் புக்கார்!
வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று!
புள்ளும் சிலம்பின காண்! போதரிக் கண்ணினாய்!
குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே
பள்ளிக் கிடத்தியோ?! பாவாய் நீ நன்னாளால்!
கள்ளம் தவிர்ந்து கலந்தேலோர் எம்பாவாய்!

Kindly log on to my web friend Thiru Kumaran's blog HERE
and know the meaning of this Pasuram.