சனி, ஜூன் 14, 2014
புதன், ஜூன் 11, 2014
செவ்வாய், ஜூன் 10, 2014
ஞாயிறு, ஜூன் 08, 2014
வியாழன், ஜூன் 05, 2014
amma
A masterpiece song by Sri Vivekanandhan Sellamani.
A song on his ever loving Mom.
அம்மா என்னும் அண்மை உறவு
அதுதான் எவர்க்கும் அன்பின் வரவு
நம்மை வளர்க்க நாளும் துயரம்
நகைத்தே ஏற்கும் நற்பண்பின் சிகரம்.
சும்மா இருக்கும் சுய உடலே பாரம்
சுமப்பாள் வயிற்றில் சுகமாய் பாரம்.
இம்மைப் பிறப்பில் இது தீராது உடனே
ஈன்றாள் அன்பெனும் இனிதே தொடரும் கடனே.
அம்மா.
A song on his ever loving Mom.
அம்மா என்னும் அண்மை உறவு
அதுதான் எவர்க்கும் அன்பின் வரவு
நம்மை வளர்க்க நாளும் துயரம்
நகைத்தே ஏற்கும் நற்பண்பின் சிகரம்.
சும்மா இருக்கும் சுய உடலே பாரம்
சுமப்பாள் வயிற்றில் சுகமாய் பாரம்.
இம்மைப் பிறப்பில் இது தீராது உடனே
ஈன்றாள் அன்பெனும் இனிதே தொடரும் கடனே.
அம்மா.
புதன், ஜூன் 04, 2014
anandha bhairavi
I SAW AND READ THIS SONG IN MADAM KAVINAYA'S BLOG
www.ammanpaattu.blogspot.com
I have immense pleasure in singing this song in my own style and rhythm in a raaga that suits this lyric best.
Yes. anandha Bhairavi.
உன்னை விட்டால் எவருண்டு எனக்கு? என்னைக்
காப்பாற்றுதல் உந்தன் பொறுப்பு…
(உன்னை)
உந்தன் திருப் பாதங்கள் கருத்தினிலே பதித்தேன்
பதமலர் தனையன்றி மற்றதெல்லாம் வெறுத்தேன்!
விதி என்ன விதி என்று தள்ளி வைத்தேன், பொறுத்தேன்
நீயே என் கதியென்று உன்னை இறுக்கிப் பிடித்தேன்!
(உன்னை)
பற்றிக் கொண்டேன் உந்தன் பஞ்சுமலர்ப் பாதம்
சுற்றிக் கொண்டேன் கொடியாய், வெட்டிடுதல் பாவம்!
கொட்டும் உன் அருள் மழையில் நனைவதுவே யோகம்
சற்று நீ அருகில் வந்தால் விலகிடும் என் சோகம்!
(உன்னை)
--கவிநயா
வியாழன், மே 29, 2014
Samayapuram Mariamman
Samayapuram Mariamman
இன்று திருமதி ராஜ ராஜேஸ்வரி அவர்கள் தனது வலை பதிவாக சமயபுரம் மாரியம்மன் கோவிலைப் பற்றி , அங்குள்ள வேப்ப மர தல விருட்சத்தைப் பற்றியும் எழுதியிருக்கிறார்கள்.
எங்கள் குல தெய்வத்தில் ஒன்றாகத் திகழும் சமயபுரத்து மாரியம்மன் கோவிலிலே முடி இறக்குவதாக வேண்டிக்கொண்டு ஓராண்டு ஆகியும் அதற்கான கால நேரம் வரவில்லை என்று இருந்த என் முன்,
மாரியம்மன் பிரசன்னமாகி, என்னை பாடு என்று பணித்தது போல் இருந்தது.
அவர்கள் வலையில் இட்ட இந்த பாடல்.
அவர்களுக்கு எனது நன்றி.
ஆனந்த பைரவி ராகத்தில் நான் இந்த பாடலைப் பாடி இருக்கிறேன்.
கேளுங்கள்.
இன்று திருமதி ராஜ ராஜேஸ்வரி அவர்கள் தனது வலை பதிவாக சமயபுரம் மாரியம்மன் கோவிலைப் பற்றி , அங்குள்ள வேப்ப மர தல விருட்சத்தைப் பற்றியும் எழுதியிருக்கிறார்கள்.
எங்கள் குல தெய்வத்தில் ஒன்றாகத் திகழும் சமயபுரத்து மாரியம்மன் கோவிலிலே முடி இறக்குவதாக வேண்டிக்கொண்டு ஓராண்டு ஆகியும் அதற்கான கால நேரம் வரவில்லை என்று இருந்த என் முன்,
மாரியம்மன் பிரசன்னமாகி, என்னை பாடு என்று பணித்தது போல் இருந்தது.
அவர்கள் வலையில் இட்ட இந்த பாடல்.
அவர்களுக்கு எனது நன்றி.
ஆனந்த பைரவி ராகத்தில் நான் இந்த பாடலைப் பாடி இருக்கிறேன்.
கேளுங்கள்.
வெள்ளி, மே 09, 2014
நம்ம வீட்டில் நுழைஞ்சால் சகலருக்கும் நாமம்தான். போட்டுவிடுவதில் கில்லாடியாக்கும்,கேட்டோ:
இப்ப தான் மேடம் துளசி கோபால் வலைக்குள்ள போய் பார்த்தேன்.
அவர் வலையில் எழுதியிருந்தது இதுவே.
"நானும் லேசுப்பட்ட ஆளில்லையாக்கும்! புத்தர், மஹாவிஷ்ணுவின் தசாவதாரங்களில் ஒருவர் என்று பலர் சொல்வதைக் கேட்டுருந்ததால், அவரையும் பெருமாளாகி வச்சுருக்கேன் நம்மூட்டில்.
நம்ம வீட்டில் நுழைஞ்சால் சகலருக்கும் நாமம்தான். போட்டுவிடுவதில் கில்லாடியாக்கும்,கேட்டோ:-)"
தைரியமா உள்ளே நுழைஞ்ச அடுத்த நிமிடம் பாருங்க.
https://www.youtube.com/watch?v=PyprFZE6lms
நம்மூட்டில். நம்ம வீட்டில் நுழைஞ்சால் சகலருக்கும் நாமம்தான். போட்டுவிடுவதில் கில்லாடியாக்கும்,கேட்டோ:-)
சரிதான். டெஸ்ட் பன்னிவிடலாமே என்று நானும் புதன், மே 07, 2014
திங்கள், மே 05, 2014
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)


