JAGADHGURU

JAGADHGURU
க்ஷேமமா இருங்கோ

வியாழன், மே 29, 2014

Samayapuram Mariamman

Samayapuram Mariamman

இன்று திருமதி ராஜ ராஜேஸ்வரி அவர்கள் தனது வலை பதிவாக சமயபுரம் மாரியம்மன் கோவிலைப் பற்றி , அங்குள்ள வேப்ப மர தல விருட்சத்தைப் பற்றியும் எழுதியிருக்கிறார்கள்.

எங்கள் குல தெய்வத்தில் ஒன்றாகத் திகழும் சமயபுரத்து மாரியம்மன் கோவிலிலே முடி இறக்குவதாக வேண்டிக்கொண்டு ஓராண்டு ஆகியும் அதற்கான கால நேரம் வரவில்லை என்று இருந்த என் முன்,

மாரியம்மன் பிரசன்னமாகி, என்னை பாடு என்று பணித்தது போல் இருந்தது.
அவர்கள் வலையில் இட்ட இந்த பாடல்.
அவர்களுக்கு எனது நன்றி.
ஆனந்த பைரவி ராகத்தில் நான் இந்த பாடலைப் பாடி இருக்கிறேன்.

கேளுங்கள்.