JAGADHGURU

JAGADHGURU
க்ஷேமமா இருங்கோ

சனி, அக்டோபர் 13, 2012

அஞ்சன வண்ணனே ஸ்ரீதரனே கிருஷ்ணா





A song so heartening
I thought of singing in
Sampradhaya Raag
YE THERAGU NU...  ( u must have listened to this in SANKARABHARANAM film)



Everyone knows this subbu thatha more than seventy years of age
is not a singer of any standard quality.
but sings more to dwell in peace as also
to encourage  poets amongst Tamil Bloggers
who write good poetry.

இந்த பாட்டை நீங்க இங்க கேட்கலாம்


சுப்பு தாத்தா

தஞ்சைகவிதைகள் என்னும் தலைப்பிலே எழுதும் கிருஷ்ண பிரியா அவர்களின் பாடல் என்று எழுத மறந்து போனேன்.
அவர்கள் இன்று எழுதிய பின்னூட்டத்திலே இதை மலையாளத்தில் வேறு ஒரு ராகத்தில் பாடி இருப்பதாகச் சொன்னார்கள். அதை தேடி பார்த்தேன். சித்ரா அவர்கள் அற்புதமாக பாடி இருக்கிறார்கள் .  ஒரு ராக மாலிகை ஆக துவங்குகிறது . எடுத்த எடுப்பிலே மலயமாருதம்.
சித்ராவின் குரல் இமயம். அதை கேட்பதே பாக்கியம்.
இங்கு அதைக் கேளுங்கள்.