JAGADHGURU

JAGADHGURU
க்ஷேமமா இருங்கோ

சனி, அக்டோபர் 29, 2011

திருமழபாடி





 திருச்சி மாவட்டம் லால்குடி அருகில் உள்ள திருமழபாடி ஊரில் குடி கொண்டிருக்கும் சிவ பெருமான் மீது ஒரு பாடல் அழகாக திருமதி தங்கமணி அவர்கள் எழுதி உள்ளார்கள்.  அது : 

வலைமீ தினிலே.. படுமீனாய் ..
.வதையே செயுமூ..ழதுவீழும் 
கலைசேர் மதிசூ.. டிடுநேசன் ..
.கழலே தருவான்..துணையாக 
நிலையா மிறைவோன்..அருளேதம் .
..நினைவா யடியார்..தொழுமீசன் 
அலையார் புனல்சேர்.. மழபாடி ...
அகலா துறைமா..மணிதானே!...1 

துளிவான் நிலவோ..டலையாறும் 
...சுருளார் சடைமேல்.. அணியாகி 
வெளியே சிவனா.. டிடுமேடை ..
.விரையார் கழலோன்..நடமாகும் 
தளியே அடியார்.. மனமாகும் ...
தரு ஆல் நிழல்கீழ்.. குருவாவன் 
அளிஆர் பொழில்சூழ்.. மழபாடி ...
அகலா துறைமா.. மணிதானே....2 


Posted by Thangamani on Thursday, October 27, 2011 

PLEASE CLICK AT THE TITLE OF THIS POSTING TO MOVE ON TO THE BLOG OF THE AUTHOR OF THIS GREAT SONG ON LORD SHIVA AT THIRUMAZHAPADI, TIRUCHY DISTRICT.