JAGADHGURU

JAGADHGURU
க்ஷேமமா இருங்கோ

வியாழன், ஜனவரி 01, 2009

மாசில்லா மனம் வேண்டும்

அழுக்காறு உடையாருக்கு அதுசாலும், ஒன்னார் வழுக்கியும் கேடுஎன் பது. ====================================================================================
  • ஆசைகள் அற வேண்டும்;
  • பாசங்கள் விட வேண்டும்;
  • நேசம்உன் னிடம் வேண்டும்.
  • ஆணவ மே அற்ற
  • அன்பு மனம் வேண்டும்;
  • மாயை எனும் மயக்கம்
  • மருண்டோ டிட வேண்டும்.
  • அல்லும் பகலும் உன்னை
நினைந்திட வே வேண்டும்;
  • உள்ளும் புறமும் நீயே
நிறைந்திட வே வேண்டும்.
  • பற்றெலாம் விட்டு உன்னை
மட்டும்பற்றிக் கொள்ள வேண்டும்;
  • பெற்றவளே உன்னை விட்டு
பிரியா திருக்க வேண்டும்! --கவிநயா
If you are not getting the link, please click below: OR click at the title of the posting. http://uk.youtube.com/watch?v=ghwHmemK4uU PLEASE CLICK AT THE FIRST LINE OF THE SONG to get linked with the blog of Madam Kavinaya.