வெள்ளி, செப்டம்பர் 30, 2011
Navaratri Kolu. The Durbar of MAHISHASURA MARDHINI.
புதன், செப்டம்பர் 28, 2011
Aigiri Nandini part 1
TODAY IS THE FIRST DAY OF NAVARATHRI 2011.
ELSEWHERE IN ONE OF MY BLOGS WE HAVE DETAILS ON THE SIGNIFICANCE OF NAVARATHRI.
mahishasura mardhini stotram part One
part Two
Read it everyday throughout Navarathri Festival and be Blessed By Devi Durga Lakshmi Saraswathi.
ELSEWHERE IN ONE OF MY BLOGS WE HAVE DETAILS ON THE SIGNIFICANCE OF NAVARATHRI.
mahishasura mardhini stotram part One
part Two
Read it everyday throughout Navarathri Festival and be Blessed By Devi Durga Lakshmi Saraswathi.
சனி, செப்டம்பர் 17, 2011
வெள்ளி, செப்டம்பர் 16, 2011
எங்க பாட்டியின் பிறந்த நாள் இன்று. 16 செப்டம்பர்
lion, temple, laugh, grandkid
PAATTI 69
இருப்பிடம்:
Chennai, Tamil Nadu, India
செவ்வாய், செப்டம்பர் 13, 2011
Vaidyanaashtakam - A Sacred Chant for Lord Shiva.
Thirumathi Thangamani has composed a song on Lord Vaideeswara in her blog
http://kavidhaithuligal.blogspot.com
PLEASE CLICK THE TITLE OF THIS POSTING TO READ THE TEXT OF THIS SONG.
I have sung this in Raag Atana.
Follows is VAIDHYANATHASHTAGAM.
சனி, செப்டம்பர் 10, 2011
கைத்தல நிறைகனி அப்பமொடு அவல் பொறி கப்பிய கறிமுகன் ...... அடிபேணி
- கைத்தல நிறைகனி அப்பமொடு அவல் பொறி
- கப்பிய கறிமுகன் ...... அடிபேணி
- கற்றிடும் அடியவர் புத்தியில் உறைபவ
- கற்பகம் எனவினை ...... கடிதேகும்
- மத்தமும் மதியமும் வைத்திடும் அரன்மகன்
- மற்பொரு திரள்புய ...... மதயானை
- மத்தள வயிறனை உத்தமி புதல்வனை
- மட்டவிழ் மலர்கொடு ...... பணிவேனே
- முத்தமிழ் அடைவினை முற்படு கிரிதனில்
- முற்பட எழுதிய ...... முதல்வோனே
- முப்புரம் எரிசெய்த அச்சிவன் உறைரதம்
- அச்சது பொடிசெய்த ...... அதிதீரா
- அத்துயர் அதுகொடு சுப்பிர மணிபடும்
- அப்புனம் அதனிடை ...... இபமாகி
- அக்குற மகளுடன் அச்சிறு முருகனை
- அக்கணம் மணமருள் ...... பெருமாளே .
- Also click at the title of this posting to listen to a THIRUPUGAZH on
- mandhurai AMBRAVANESWARA AND VALAMBIKAI AMMAN by
- ARUNAGIRINATHAR.
- MANDHURAI லால்குடிக்கு பக்கத்தில் ஒரு பாடல் பெற்ற ஸ்தலம்.
- அருணகிரிநாதர் பாடிய திருப்புகழ் கேட்க தலைப்பை கிளிக்கவும்.
வியாழன், செப்டம்பர் 01, 2011
திங்கள், ஆகஸ்ட் 29, 2011
திங்கள், ஆகஸ்ட் 22, 2011
theeraadha vilaiyaattup pillai - kannan
My grandkid Sanchitha sings THE MOST POPULAR SONG OF SUBRAMANIA BHARATHI
- theeraadha vilaiyaattup pillai - kannan
- theruvilae pengalukkoayaadha thollai
- (theeraadha)
- thinnap pazham kondu varuvaan -
- paadhi thinginra poadhilae thattip parippaan
- ennappan ennaiyaan enraal -
- adhanai echchir paduththik kadiththuk koduppaan
- (theeraadha)
- azhagulla malar kondu vandhae - ennai
- azha ahach cheydhapin kannai moodik kol
- kuzhalilae soottuvaen enbaan -
- ennaik kurudaakki malarinai thoazhikku vaippaan
- (theeraadha)
- pinnalaip pinninrizhuppaan - thalai
- pinnae thirumbumun naer senru maraivaan
- vannap puduch chaelai thanilae -
- puzhudi vaarich chorindhae varuththik kulaippaan(theeraadha)
pullaanguzhal kondu varuvaan -
amudhu
pongith thadhumbu nal geedham padaippaan
kallaal mayanguvadhu poalae -
adhainaik
kanmoodi vaaythirandhae kaettiruppoam
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)


