JAGADHGURU

JAGADHGURU
க்ஷேமமா இருங்கோ

சனி, செப்டம்பர் 10, 2011

கைத்தல நிறைகனி அப்பமொடு அவல் பொறி கப்பிய கறிமுகன் ...... அடிபேணி



  • கைத்தல நிறைகனி அப்பமொடு அவல் பொறி 
  • கப்பிய கறிமுகன் ...... அடிபேணி 
  • கற்றிடும் அடியவர் புத்தியில் உறைபவ 
  • கற்பகம் எனவினை ...... கடிதேகும் 
  • மத்தமும் மதியமும் வைத்திடும் அரன்மகன் 
  • மற்பொரு திரள்புய ...... மதயானை
  • மத்தள வயிறனை உத்தமி புதல்வனை
  • மட்டவிழ் மலர்கொடு ...... பணிவேனே 
  • முத்தமிழ் அடைவினை முற்படு கிரிதனில்
  • முற்பட எழுதிய ...... முதல்வோனே
  • முப்புரம் எரிசெய்த அச்சிவன் உறைரதம்
  • அச்சது பொடிசெய்த ...... அதிதீரா
  • அத்துயர் அதுகொடு சுப்பிர மணிபடும்
  • அப்புனம் அதனிடை ...... இபமாகி 
  • அக்குற மகளுடன் அச்சிறு முருகனை 
  • அக்கணம் மணமருள் ...... பெருமாளே . 
  • Also click at the title of this posting to listen to a THIRUPUGAZH on 
  • mandhurai AMBRAVANESWARA AND VALAMBIKAI AMMAN by
  • ARUNAGIRINATHAR.
  • MANDHURAI லால்குடிக்கு பக்கத்தில் ஒரு பாடல் பெற்ற ஸ்தலம். 
  • அருணகிரிநாதர் பாடிய திருப்புகழ் கேட்க தலைப்பை கிளிக்கவும்.