JAGADHGURU

JAGADHGURU
க்ஷேமமா இருங்கோ

வெள்ளி, ஜூலை 31, 2009

Varalakshmi Vratham

  Please click at the title to move on to my aanmikam blog for PUJA MANTHRAS AND SONGS RELATED TO VARALAKSHMI VRATHAM
Posted by Picasa

திங்கள், ஜூலை 27, 2009

கற்பக கணபதியே

கற்பக கணபதியே பிள்ளையார் பட்டியில் உறைநிதியே! சொற்பதம் கடந்தவனே உந்தன் பொற்பதம் பணியவந்தோம்! ஆறடி உயரத்திலே அதி யற்புத வடிவத்திலே கோதறு குணத்தினிலே வளர் பார்புகழ் கணபதியே! கல்லினால் ஆனவனே கருணையில் கரும்பென இனிப்பவனே! புல்லினால் பூஜித்தாலும் அகம் மிகமகிழ்ந் தருள்பவனே! உமையவள் திருமகனே எம்மை இமையென காப்பவனே! குறைகளை தீர்ப்பவனே எங்கள் சுமைகளை ஏற்பவனே! வலம்புரி நாயகனே பழம்பெற இறைவலம் வந்தவனே! மறைகளின் அதிபதியே எங்கள் மனம்அமர் குணநிதியே! --கவிநயா பிள்ளையார்பட்டி பிள்ளையார் மேல ஒரு பாட்டு எழுதலாமேன்னு சுப்பு தாத்தா ஒரு முறை சொன்னார். அவர் சொன்னவுடனேயே எழுதிட்டேன்; இருந்தாலும் இப்பதான் பதிவிட முடிஞ்சது. கற்பக கணபதியின் பொற்பதங்கள் சரணம். PLEASE CLICK AT THE TITLE TO LOG ON TO THE AUTHOR OF THIS SONG MADAM KAVINAYA . MAY PILLAYARPATTI PILLAYAR BLESS MADAM KAVINAYA AND HER FAMILY AND SHOWER ALL HIS BEST ON THEM ON ALL DAYS TO COME

வெள்ளி, ஜூலை 17, 2009

Bharati Song in raag punnaga varali

To read the song of Bharathi and listen to Sudha Raghunathan the same song but in Sindhu bairavi, please click at the title of this posting

சனி, ஜூலை 11, 2009

Panchsat Peeta ரூபினி

Panchsat Peeta Roopini:- Lyric :-MuthuswamyDeekshithar Ragam:-Devagantharam Thalam:-Aathi Singer:-MahaRajapuramSanthanam Lyrics:- Panchasat peeta roopini maam Pahi sri Raja Rajeswari Pancha dhasakshari Pantya Kumari Padmanaba sahodhari sankari Devi Jaga Janani chithrupini Devathi nutha Guruguha Rupini Dhesa Kaala pravarthini Maha dheva manol laasini niranjani Dheva Rajamuni Sapa vimosini Dhevaganthar Raga thoshini Bhava Raja Thaala Visvasini Baktha janapriya balapradha

வியாழன், ஜூலை 02, 2009

கிழங்களுக்கு இந்த வயசுலே இப்படி ஒரு ஆசை

அம்மா இந்த வயசிலே பாடமுடியாது அப்படின்னு சொன்னப்போ நான் சொன்னேன்: நானே பாடறேன். உன்னால் முடியும். என்று சொன்னேன். எங்களோட பார்க்காத தமிழ்வலை உலக சினேகிதி அவர்கள் இயற்றிய கவிதை இன்றைக்கு கிடைத்தபோது, அதை நான் மத்யமாவதியிலும் அம்மாவை சாரங்கா ராகத்திலும் பாட முயற்சி செய்தோம். வயசு இரண்டு பேருக்கும் 67 முடிஞ்சு, 68 ஆகிவிட்டது. ஏதோ கர்னாடக சங்கீதம் அப்படி இப்படின்னு, பொழுதைக் கழிச்சிண்டு போகிறோம். அதனாலே, கிழங்களுக்கு இந்த வயசுலே என்ன இப்படி ஒரு ஆசை அப்படின்னு யாரும் கோபப் படவேண்டாம். ஸ்ருதி சரியாக இல்லை. தெரியும். அங்கங்கே ராகம் பிசிரு அடிக்கிறது. அதுவும் தெரியும். இருந்தாலும் பாடறோம். யார் கேட்டாலும், கேட்காவிட்டாலும், எங்க குழந்தைகள் கேட்கும். அது தெரியும். அப்பறம், யாருக்கு பொறுமை இருக்கோ இல்லையோ எங்க ஃப்ரன்டு கவினயா மேடத்துக்கு பொறுமை ரொம்ப ஜாஸ்தி. எங்க பாட்டுக்களை விடாமே கேட்கறது மட்டுமல்ல, நல்லா இருக்குன்னு வேற சொல்லி விடறாங்க. கவிதை கவி நயா மேடம் எழுதியது. Please copy and paste this URL if the above does not work. http://www.youtube.com/watch?v=tYizov--ZNI

திங்கள், ஜூன் 22, 2009

ஆரிரரோ பாடாமல் அன்னையென ஆனாயோ

சொந்தமில்லை என்பதனால் சோதரியாய் ஆனாயோ பந்தமில்லை என்பதனால் பாசமழை பொழிந்தாயோ ஆரிரரோ பாடாமல் அன்னையென ஆனாயோ காரிருளில் கைவிளக்காய் காரிகையே வந்தாயோ ஆதாயம் தேடாத அன்புண்டோ என்றிருக்க ஆகாயம் போல்விரிந்த அன்பையே நீதந்தாய் சேதாரம் இல்லாத உறவுண்டோ என்றிருக்க ஆதாரம் நீயாகி அச்சாணியாய் அமைந்தாய் குற்றமெதும் காணாத சுற்றமென வந்தவளே உற்றவளாய் உரியவளாய் உடனென்றும் இருப்பவளே விட்டகுறை தொட்டகுறை தீர்க்கவென வந்தாயோ சுட்டசங்கைப் போலவெள்ளை நட்பதனைத் தந்தாயோ அன்புக்கும் நட்புக்கும் அடைக்குந்தாழ் ஏதுமுண்டோ காற்றுக்கும் கடலுக்கும் வேலிகட்டி மாள்வதுண்டோ அள்ளிஅள்ளி அனைத்தும்நீ அளக்காமல் தந்துவிட்டாய் கிள்ளித் தரக்கூட ஏதுமில்லை என்னிடத்தில் - உள்ளத்தின் உள்ளிருந்து துள்ளித் தெறித்து வந்த இந்த கவிதைத் துளியைத் தவிர... PLEASE CLICK AT THE TITLE TO LOG ON TO THE AUTHOR OF THE BLOG: --கவிநயா Kindly listen to SUDHA RAGHUNATHAN sing KARUNA JALADHE DHASARATHE in the same raag here: http://www.raaga.com/player4/?id=40460&mode=100&rand=0.6172140685438279 My effort to sing the same Raag is just a sand in the seashore.

புதன், ஜூன் 10, 2009

kanna mani vanna

ஞாயிறு, ஜூன் 07, 2009

Aduha Oonjal Aduhave..

Lyric by Madam Kavinaya. Posted in her blog ammanpaattu. Please click at the title to move on to her blog.

சனி, ஜூன் 06, 2009

Vaikasi Visakam..Subramanyoham

another attempt here: PLEASE CLICK AT THE TITLE TO LOG ON TO THE AUTHOR OF THE BLOG. TODAY IS VAIKASI VISAKAM

சனி, மே 30, 2009

Muruganai Paduvom

Please click at the title to move on the blog of the author Madam Thangamani. God Muruga Bless Her and her family.