JAGADHGURU

JAGADHGURU
க்ஷேமமா இருங்கோ

வெள்ளி, மே 09, 2014

நம்ம வீட்டில் நுழைஞ்சால் சகலருக்கும் நாமம்தான். போட்டுவிடுவதில் கில்லாடியாக்கும்,கேட்டோ:




இப்ப தான் மேடம் துளசி கோபால் வலைக்குள்ள போய்  பார்த்தேன்.

அவர் வலையில் எழுதியிருந்தது இதுவே.

"நானும் லேசுப்பட்ட ஆளில்லையாக்கும்!  புத்தர், மஹாவிஷ்ணுவின் தசாவதாரங்களில்  ஒருவர் என்று  பலர் சொல்வதைக் கேட்டுருந்ததால், அவரையும்  பெருமாளாகி வச்சுருக்கேன் நம்மூட்டில்.  
நம்ம வீட்டில்  நுழைஞ்சால் சகலருக்கும் நாமம்தான்.  போட்டுவிடுவதில் கில்லாடியாக்கும்,கேட்டோ:-)"

தைரியமா உள்ளே நுழைஞ்ச அடுத்த நிமிடம் பாருங்க.   






https://www.youtube.com/watch?v=PyprFZE6lms

நம்மூட்டில்.  நம்ம வீட்டில்  நுழைஞ்சால் சகலருக்கும் நாமம்தான்.  போட்டுவிடுவதில் கில்லாடியாக்கும்,கேட்டோ:-)
சரிதான். டெஸ்ட் பன்னிவிடலாமே என்று நானும்
உங்க வீட்டுக்குள்ளே நுழைஞ்சேன்.
ஒரு காபித்தண்ணி வாயிலே ஊத்திக் கொள்வதற்கு முன்னாடியே
இப்படியா !!!
இங்கே வந்து பாருங்கள்.
 www.menakasury.blogspot.com
சுப்பு தாத்தா.