JAGADHGURU

JAGADHGURU
க்ஷேமமா இருங்கோ

சனி, மே 19, 2012

ஆத்தாளே நீ சொல்லு


செந்தமிழ் நாட்டினிலே எத்தனை ஆறு பாரு
சிறப்பாக ஓடுதுன்.னு .....பூகோளப்பாடம் பாரு.

ஆறு அத்தனைஓடினாலும் ஆத்தாளே நீ சொல்லு
தண்ணீரு போதவில்லையே...

நெஞ்சு நனையலயே !!
தாகமுமே தீரலையே


INSPIRED BY THE POSTING BY MRS.SASIKALA IN THE BLOG VALAICHARAM, A VERY POPULAR TAMIL BLOG
TO WHOSE EDITOR MR.CHEENA I AM VERY GRATEFUL.