JAGADHGURU

JAGADHGURU
க்ஷேமமா இருங்கோ

ஞாயிறு, ஏப்ரல் 25, 2010

Akshaya Wins a Cup in Drawing Competition.



      இந்த ஊர் ( தோஹா, கடார்) இந்தியன் பள்ளிகளில் படிக்கும் மாணவருக்காக ,  FRIENDS OF THRISSUR    எனும் ஒரு அமைப்பு ஒரு சித்திர வரையும் போட்டி நடத்தியது   அதில் பரிசு பெற்றவருக்கு   பற்பல பரிசுகளும் வழங்கியது.   சுமார் 2000 குழந்தைகளுக்கு மேல் போட்டிகளில் கலந்து   கொண்ட இப்போட்டியிலே பிர்லா பப்ளிக் ஸ்கூலில் படிக்கும்  எனது பேத்தி அக்ஷயாவும் ஒரு கப் வாங்கியிருக்கிறாள்.
     இந்த நிகழ்ச்சி பற்றிய செய்தி உள்ளூர் பத்திரிக்கை பெநின்சுலாவில் போடோவுடன் 
வந்திருக்கிறது.( Please click here to know more.)

தோஹா செய்தி தாளில் அவளது படம் கண்டு தாத்தா பூரித்து போய்விட்டார் என சொல்லவும் வேண்டுமோ.  !!
      அக்ஷயாவுக்கு தாத்தா பாட்டி வாழ்த்துக்கள்.

P