JAGADHGURU

JAGADHGURU
க்ஷேமமா இருங்கோ

திங்கள், டிசம்பர் 25, 2006

4th Stanza From Thiruppavai.

ஆழி மழைக்கண்ணா! ஒன்று நீ கை கரவேல்; ஆழியுள் புக்கு முகந்துகொடு ஆர்த்து ஏறி ஊழி முதல்வன் உருவம்போல் மெய் கறுத்துப் பாழியந் தோள் உடைப் பத்மநாபன் கையில் ஆழிபோல் மின்னி, வலம்புரிபோல் நின்று அதிர்ந்து, தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல் வாழ உலகினில் பெய்திடாய்; நாங்களும் மார்கழி நீர் ஆட மகிழ்ந்து ஏலோர் எம்பாவாய்