A song composed by Madam Shyalaja in her blog:http://kannansongs.blogspot.com
on the parrot chanting RANGA RANGA at the Srirangam Temple.
PLEASE CLICK AT THE TITLE OF THIS POSTING TO LOG ON TO HER BLOG.
Subramania Bharathi invokes Lord vinayaka
Courtesy: Jeeva Venkataraman.
இராஜ யோக நெறியில் கணபதி வாயில் காப்போன் போல. அவனுடைய அனுமதியில்லாமல் முக்தி என்னும் உயரிய வீட்டுக்குள் நுழைய முடியாது. கணபதியின் காற்பதத்தை கண்ணிலொற்றி அவன் அருள் பெற்றபின் தான் அடுத்த நிலைக்கு செல்ல முடியும். எல்லா சித்திகளையும் பெறச் செய்யும் சித்தி விநாயகர் அவர். ஆகவே கணபதியைப் பாடிப் பணிந்து பக்தி செய்து அவன் அருள் பெறுவோம்.