JAGADHGURU

JAGADHGURU
க்ஷேமமா இருங்கோ

செவ்வாய், ஜனவரி 18, 2011

Bhuvaneswari Song


chitham ellaam nirandhay Bhuvaneswari. 

A song by Madam Kavinaya. Please log on to the blog of the author by clicking at the title of this post.

 இந்த பாட்டைக் கேட்பதற்கு முன் இதே ராகத்தில் அமைந்த சங்கராபரண படத்தின் பாடலை கேளுங்கள்.



Get Your Own Hindi Songs Player at Music Plugin
Posted by Picasa


சனி, ஜனவரி 15, 2011

pongal kavithai



PLEASE CLICK THE TITLE TO MOVE ON TO THE AUTHOR OF THE SONG. PONGAL GREETINGS TO ALL.

வியாழன், ஜனவரி 13, 2011

நாரா யணின் நாமத்தை சொல்




Kindly click the title to move on to the blog of the author of this song.

திங்கள், ஜனவரி 03, 2011

Naama Sangeerthanam




Please click at the title to move on to the blog of the author of the song. Raag: Bowli

வெள்ளி, டிசம்பர் 31, 2010

A very happy New year 2011.


WE WISH ALL A VERY HAPPY NEW YEAR 2011

பெருமாளுக்கு பூபாள ராகத்தில் ஒரு பாடல்


Posted by Picasa



புத்தம் புதிய நல ஆண்டை 
பெருமாளுக்கு பூபாள ராகத்தில் ஒரு பாடல் பாடி வரவேற்போம் 
இப்பாடல் இருக்கும் பதிவுக்கு இவ்வழியே செல்லுங்கள்.
எல்லோருக்கும் எங்கள் புதிய ஆண்டு நல வாழ்த்துக்கள்.

திங்கள், டிசம்பர் 27, 2010

அரங்கா அரங்கா



A song composed by Madam Shyalaja in her blog:http://kannansongs.blogspot.com on the parrot chanting RANGA RANGA at the Srirangam Temple. PLEASE CLICK AT THE TITLE OF THIS POSTING TO LOG ON TO HER BLOG.

சனி, டிசம்பர் 25, 2010

Outside view of Velankanni church Tamilnadu Nagapattinam




புதன், டிசம்பர் 22, 2010

sri vaikuntam ..



courtesy: Harivaidhya

திங்கள், டிசம்பர் 20, 2010

தானே யாகிய தனிமுதற் கடவுள்




Subramania Bharathi invokes Lord vinayaka
Courtesy: Jeeva Venkataraman.

இராஜ யோக நெறியில் கணபதி வாயில் காப்போன் போல. அவனுடைய அனுமதியில்லாமல் முக்தி என்னும் உயரிய வீட்டுக்குள் நுழைய முடியாது. கணபதியின் காற்பதத்தை கண்ணிலொற்றி அவன் அருள் பெற்றபின் தான் அடுத்த நிலைக்கு செல்ல முடியும். எல்லா சித்திகளையும் பெறச் செய்யும் சித்தி விநாயகர் அவர். ஆகவே கணபதியைப் பாடிப் பணிந்து பக்தி செய்து அவன் அருள் பெறுவோம்.
 
ஓமெனு நிலையி லொளியாத் திகழ்வான் ..
தானே யாகிய தனிமுதற் கடவுள்
யானென தற்றார் ஞானமே தானாய்
முக்தி நிலைக்கு மூல வித்தாவான்
ஸத் தெனத் தத் தெனச்சதுர்மறை யாளர்
நித்தமும் போற்று நிர்மலக் கடவுள் 

-மகாகவியின் விநாயகர் நாண்மணிமாலை