JAGADHGURU

JAGADHGURU
க்ஷேமமா இருங்கோ

வெள்ளி, டிசம்பர் 31, 2010

A very happy New year 2011.


WE WISH ALL A VERY HAPPY NEW YEAR 2011

பெருமாளுக்கு பூபாள ராகத்தில் ஒரு பாடல்


Posted by Picasa



புத்தம் புதிய நல ஆண்டை 
பெருமாளுக்கு பூபாள ராகத்தில் ஒரு பாடல் பாடி வரவேற்போம் 
இப்பாடல் இருக்கும் பதிவுக்கு இவ்வழியே செல்லுங்கள்.
எல்லோருக்கும் எங்கள் புதிய ஆண்டு நல வாழ்த்துக்கள்.

திங்கள், டிசம்பர் 27, 2010

அரங்கா அரங்கா



A song composed by Madam Shyalaja in her blog:http://kannansongs.blogspot.com on the parrot chanting RANGA RANGA at the Srirangam Temple. PLEASE CLICK AT THE TITLE OF THIS POSTING TO LOG ON TO HER BLOG.

சனி, டிசம்பர் 25, 2010

Outside view of Velankanni church Tamilnadu Nagapattinam




புதன், டிசம்பர் 22, 2010

sri vaikuntam ..



courtesy: Harivaidhya

திங்கள், டிசம்பர் 20, 2010

தானே யாகிய தனிமுதற் கடவுள்




Subramania Bharathi invokes Lord vinayaka
Courtesy: Jeeva Venkataraman.

இராஜ யோக நெறியில் கணபதி வாயில் காப்போன் போல. அவனுடைய அனுமதியில்லாமல் முக்தி என்னும் உயரிய வீட்டுக்குள் நுழைய முடியாது. கணபதியின் காற்பதத்தை கண்ணிலொற்றி அவன் அருள் பெற்றபின் தான் அடுத்த நிலைக்கு செல்ல முடியும். எல்லா சித்திகளையும் பெறச் செய்யும் சித்தி விநாயகர் அவர். ஆகவே கணபதியைப் பாடிப் பணிந்து பக்தி செய்து அவன் அருள் பெறுவோம்.
 
ஓமெனு நிலையி லொளியாத் திகழ்வான் ..
தானே யாகிய தனிமுதற் கடவுள்
யானென தற்றார் ஞானமே தானாய்
முக்தி நிலைக்கு மூல வித்தாவான்
ஸத் தெனத் தத் தெனச்சதுர்மறை யாளர்
நித்தமும் போற்று நிர்மலக் கடவுள் 

-மகாகவியின் விநாயகர் நாண்மணிமாலை

Krishnam Vande Parmanandam Vande - Shree Krishna

ஞாயிறு, டிசம்பர் 19, 2010

Mohana Murlidhara - Shree Krishna



வெள்ளி, டிசம்பர் 17, 2010

Vaikunta Ekadasi Today. Worship Lord Ranganatha


Posted by Picasa
Vaikunta Ekadasi SORKA VAASAL THIRAPPU AT SRIRANGAM TODAY.

திங்கள், டிசம்பர் 13, 2010

தக்குடு பாண்டி என்ன தேஜஸ் ! என்ன தேஜஸ் !!!

தோஹா விலே நான் பார்த்த  தக்குடு பாண்டி என்ன தேஜஸ் ! என்ன தேஜஸ் !!!
அவரது யானை சவாரி பார்க்க தலைப்பை சொடுக்கவும்.