வெள்ளி, மார்ச் 25, 2011

OM SAKTHI POTRI POTRI





thiru sivakumaran
 திரு சிவகுமாரன் அவர்களது அருட்கவி வலைப்பதிவில் வெளியான அன்னையின் போற்றிப் பதிகம் இது. 
பக்தர் பெருமக்கள் யாவரும் ஒவ்வொரு நாளும் மாலை வேளையில் அன்னையைத் துதித்து போற்றி போற்றி என அவள் அருள் வேண்டிட வேண்டுகிறோம். 
இப்பாடலின் வரிகளை படிக்க இப்பதிவின் தலைப்பை கிளிக்குங்கள். 

முதல் இரண்டு பாடல்கள் ராகம் பூபாளம். . பின் வருவது பைரவி மற்றும் முகாரியின் கலவை. ரசியுங்கள். கேளுங்கள்.