புதன், ஏப்ரல் 27, 2016

வெள்ளி, ஏப்ரல் 22, 2016

வியாழன், ஏப்ரல் 21, 2016

புதன், ஏப்ரல் 20, 2016

தேடி வந்தேன் உன் சரணம் சாயி ராமா



தேடி வந்தேன் உன் சரணம் சாயி ராம
திருமதி உமையாள் காயத்ரி எழுதிய சாயி கீதம்.

இந்தப் பாடலை இங்கும் கேட்கலாம்.

சனி, ஏப்ரல் 16, 2016

ராமா தயாபரா



திருமதி வல்லி நரசிம்மன் அவர்கள் ராம நவமியை உத்தேசித்து இட்ட பாடலின் சில வரிகளை நானும் பாடுகிறேன்.

அவர்களுக்கு எனது நன்றி.


வெள்ளி, ஏப்ரல் 15, 2016

வியாழன், ஏப்ரல் 14, 2016

தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.




(நன்றி:கீதா சாம்பசிவம் அவர்கள் வலைத் தளம்.)

ராமாய ராம பத்ராய ராம சந்திராய வேதசே.
ரகுநாதாய நாதாய ஸீதாயா பதயே நமஹ

எல்லோருக்கும் எங்கள் 
தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள். 

இதே போன்று ஒரு தஞ்சாவூர் ஆர்ட்ஸ் ராம படம் 
நான் பிறந்த ஆங்கரை வீட்டில் இருக்கிறது. 




ராமனுக்கு நிகர் உண்டோ ?
அவனை இந்த புண்ய நாளில் ச்மரிப்போம் .




ஞாயிறு, ஏப்ரல் 10, 2016

வியாழன், ஏப்ரல் 07, 2016

இன்று வியாழன். இன்று சாயீ


இன்று வியாழன். இன்று சாயீ

மேடம்  உமையாள் காயத்ரி எழுதிய கவிதை. 
மிருதுவாய் என்னும் தலைப்பில். 
இன்று அவர் வலைத்தளத்தில் இடப்பட்டு இருக்கிறது. 
அந்த தளத்திற்குச் செல்ல இங்கே கிளிக்கவும் 



சன்னதியில் சாந்தம் கண்டேன்
சாய்ந்திட தோளும் கொண்டேன்
எண்ணிட நீயும் வந்தாய் கண்டேன்
ஏந்தினாய் உன்னிரு கைகள் கொண்டே

வாய்க்கப் பெற்றேன் உன்னைக் குருவாய்
வாய்ப் பளித்தாய் எனக்கு நற்கதியை
பாட நினைக்கையில் பாட்டாய் வந்தாய்
எழுத நினைக்கையில் கவிதையாய் பூத்தாய்

அலைய அலைய கடிவாளம்  போட்டாய்
அகத்தினில் நாளும் மாற்ற மிட்டாய்
மிருதுவாய் நீயும் புகுந்து ரைத்தாய்
மீண்டும் மீண்டும் உந்தாளடி கிடப்பேன் ஐயா.



ஞாயிறு, ஏப்ரல் 03, 2016