செவ்வாய், மார்ச் 15, 2016

azhage

சனி, மார்ச் 12, 2016

சனி, மார்ச் 05, 2016

உன் பாதம் சேர்வது அடியேன் எந்நாளே?




புணரா நின்ற மரம் ஏழ் அன்று எய்த ஒரு வில் வலவாவோ,
புணர் ஏய் நின்ற மரம் இரண்டின் நடுவே போன முதல்வாவோ,
திணர் ஆர் மேகம் எனக் களிறு சேரும் திருவேங்கடத்தானே,
திணர் ஆர் சார்ங்கத்து உன் பாதம் சேர்வது அடியேன் எந்நாளே?


(திருவாய்மொழி - 6.10.5) - நம்மாழ்வார்

nandri: thamizh ula: bala

புதன், மார்ச் 02, 2016

செவ்வாய், மார்ச் 01, 2016