JAGADHGURU

JAGADHGURU
க்ஷேமமா இருங்கோ

வெள்ளி, நவம்பர் 27, 2015

அம்மா உன் காலடியே

  எனது வலை நண்பர் திருமதி கவிநயா அவர்கள்  தனது வலைப்பதிவுக்காக எழுதி பதித்த பாடல். அவரது வலை த்தளம் அம்மன்பாட்டு .
அங்கு செல்ல இங்கே சொடுக்குங்கள்.

இந்த பாடல் வரும் தினம் எனது அன்னையின் நினைவு தினம் . அம்மா அம்மா என்று அவர் பாடித் தந்தது எனக்கு என் அன்னையையும் நினைவு கோரி பாடுவதாக அமைந்திருப்பதும் அந்த அன்னை புகழே.

ஞாயிறு, நவம்பர் 22, 2015

Sri Tulasi Stotram - GODDESS LAKSHMI DEVI

சனி, நவம்பர் 21, 2015

அனுமனே முடியாதது எது உன்னால் எனச் சொல்.

அசாத்ய சாதக ஸ்வாமின் அசாத்திய தவ கிம் வத
ராம தூத கிருபா சிந்தோ மத் கார்யம் சாதக .

முடியாது என்று நினைப்பவை எல்லாவற்றையும்
முடித்துவைக்கும் அனுமனே
முடியாதது எது உன்னால் எனச் சொல்.
ராமனின் தூதனே என்
மனதில் உள்ள காரியத்தை நிறைவேற்ற
எனக்கு கிருபை செய். துணை செய்.




புதன், நவம்பர் 18, 2015

செவ்வாய், நவம்பர் 17, 2015

Subramanya Bhujangam

நின்னைச் சரணடந்தேன் கண்ணம்மா

வெள்ளி, நவம்பர் 06, 2015

கவிதை உருகொண்டு கனவை

பாவலர் சசிகலா அவர்கள் பாடியிருக்கும் காதல் காவியம். அவரது வலைத்தளம் வீசுதென்றலில் பதியப்பட்டு இருக்கிறது.
சுப்பு தாத்தா பாடுகிறார். அவருக்குத் தெரிந்த இசையில்.

வியாழன், நவம்பர் 05, 2015